என்னை பற்றி
நான் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துர் டவ்ட்டடத்திலுள்ள சுந்தரபாண்டியம் கிரமத்தை செர்ந்தவன் நான் ஒரு ஓய்வு வடைந்த அரசு பணியாளர். நான் எங்கள் சமுதாய மகாராஜா பள்ளியின் செயலாளராக பணிபுரிந்துள்ளேன்.
நான் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துர் டவ்ட்டடத்திலுள்ள சுந்தரபாண்டியம் கிரமத்தை செர்ந்தவன் நான் ஒரு ஓய்வு வடைந்த அரசு பணியாளர். நான் எங்கள் சமுதாய மகாராஜா பள்ளியின் செயலாளராக பணிபுரிந்துள்ளேன்.
திருமூலரின் திருமந்திரத்தில் சித்த வைத்தியம்
மேகரோகம் தீர வழி
மேகநோய் இருபத்தொன்றும், அபிரேகமாம் செந்தூரத்தில் சீந்தில் சக்கரையும், அன்றே கடைந்தெடுத்த வெண்ணெயையும், சேர்த்து உண்டால் மேகநோய் தீரும்
பாடல்
பார்த்திடும் மேகம் பகர்இருபத்தொன்றும்
போற்றிடும் அப்பிரகம் பொலிவான சிந்தூரம்
சேர்த்திடும் சீந்தில் செவ்வாய் சருக்கரை
மாற்றிடு வெண்ணெயில் மாமேகம் போகுமே ,,, திருமூலர்
மேகரோகம் தீர வழி
மேகநோய் இருபத்தொன்றும், அபிரேகமாம் செந்தூரத்தில் சீந்தில் சக்கரையும், அன்றே கடைந்தெடுத்த வெண்ணெயையும், சேர்த்து உண்டால் மேகநோய் தீரும்
பாடல்
பார்த்திடும் மேகம் பகர்இருபத்தொன்றும்
போற்றிடும் அப்பிரகம் பொலிவான சிந்தூரம்
சேர்த்திடும் சீந்தில் செவ்வாய் சருக்கரை
மாற்றிடு வெண்ணெயில் மாமேகம் போகுமே ,,, திருமூலர்
Anba sivam
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே,
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே,
Om Namsiyaya
பொன்னோர் மேனியனே புலித்தோலை அரைக் கசைந்து
மின்னார் செஞ்சடைமேல் மிளர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னை உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
மின்னார் செஞ்சடைமேல் மிளர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னை உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
Om Namsiyaya
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே,
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே,
Oom Namsivaya
திருமந்திரத்தில் ஒரு மந்திரம்
அணுவில் அணுவினை ஆதிப்பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுைவ அணுகவல்லார் கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே,
அணுவிற்குள் அணுவாய் இறைவர் இருக்கின்றார் என்கிறார் திருமூலர் ஐந்தாம் நூற்றாண்டிலேயே. பத்தாவது தமிழ்வேதமாக விளங்கும் திருமந்திரத்தில்
1) அணுவைப் பிளக்க முடியும் என்றும்,
2) அணுவிற்குள் இறைமை உள்ளது என்றும் கூறியுள்ளதை எண்ணி எண்ணி வியக்கின்றோம்.
இறைமை அணுவிற்கு அணுவாயும், அணுவிற்கு அப்பாலாயும் உள்ளது. பொருட்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை என்பது அறிவியல் உண்மை. அணுவினுள் அணுவாய் சிவபெருமானார் விளங்கின்றார் என்பது தற்காலத்தில் அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே உலகில் உள்ள எல்லாமே இறைமயம்தான் என்பதை உணர்ந்து வாழ்ந்து நலம் பெறுவோமாக.
நன்றி ; தமிழ் வேதம்
அணுவில் அணுவினை ஆதிப்பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுைவ அணுகவல்லார் கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே,
அணுவிற்குள் அணுவாய் இறைவர் இருக்கின்றார் என்கிறார் திருமூலர் ஐந்தாம் நூற்றாண்டிலேயே. பத்தாவது தமிழ்வேதமாக விளங்கும் திருமந்திரத்தில்
1) அணுவைப் பிளக்க முடியும் என்றும்,
2) அணுவிற்குள் இறைமை உள்ளது என்றும் கூறியுள்ளதை எண்ணி எண்ணி வியக்கின்றோம்.
இறைமை அணுவிற்கு அணுவாயும், அணுவிற்கு அப்பாலாயும் உள்ளது. பொருட்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை என்பது அறிவியல் உண்மை. அணுவினுள் அணுவாய் சிவபெருமானார் விளங்கின்றார் என்பது தற்காலத்தில் அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே உலகில் உள்ள எல்லாமே இறைமயம்தான் என்பதை உணர்ந்து வாழ்ந்து நலம் பெறுவோமாக.
நன்றி ; தமிழ் வேதம்